தையல்கலை ஓர் அறிமுகம்.
தையல்கலை ஓர் அறிமுகம் அழகுக்கு அழகூட்டும் கலை: கலைகளுள் சிறந்த ஒரு கலை தையற்கலை, நல்ல உடையை, விதவிதமான உடைகளை உருவாக்கும் கலையே தையல் கலை. காலப்போக்கில் சில கலைகள் அழியும் தன்மையை பெறுவது இயற்கை, ஆனால் இந்தத் தையற்கலைக்கு என்றென்றும் அழிவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம். காலத்தால் அழியாத கலை : உணவு, உடை, இருப்பிடம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை. ஆகையால் உடை என்ற ஒன்று இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும். எனவே, தையல் கலை என்ற ஒரு கலை இந்த பூமி சுழன்று கொண்டு இருக்கும் வரை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். அடிப்படை உடை....ஆடம்பர உடை: அடிப்படைத் தேவையான உடை என்பதைத் தாண்டி, மனிதன் ஆசைவயப்பட்டு, விதவிதமான ஆடையை பேஷனாக உடுத்த ஆரம்பித்தது முதல், விதவிதமான தையல்களின் தேவை அதிகரித்தது. இது எதிர்காலத்தில் மேலும் மக்களின் மனநிலையைப் பொறுத்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆகவே இந்த தையல் கலையில் பணம் ஈட்ட சிறியது முதல் பெரிய வாய்ப்புகள் வரை கொட்டிக் கிடக்கிறது. வளரிளம் பருவப் பெண்ணே, தையற் கலையில் மனம் இ
கருத்துகள்
கருத்துரையிடுக